திருகோணமலை – அரியமான்கேணி காட்டுப் பகுதியில், உருக்குலைந்த நிலையில் ஆண் சிசுவொன்றின் சடலமொன்று, மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக் காட்டுப்பகுதியில் நேற்று மாலை ஆடு ...
20 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10320 | செய்தியை வாசிக்க
வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை தாக்குதலுக்கு இலக்கான நிலையில் அவரிடம் இருந்த பணமும் திருடு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குருமன்காட்டை ...
20 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9744 | செய்தியை வாசிக்க
வத்துபிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக, நோயாளிக்கு ஏற்படவிருந்த விபரீதத்தை மருத்துவர்கள் தவிர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனை அறுவைச் சிகிச்சை ...
20 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10324 | செய்தியை வாசிக்க
அம்பாறை – திராய்கேணி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து நடத்துநர்மீது, கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பேருந்தில் பயணித்த பயணி ...
20 ஜூலை, 2017 | வாசித்தோர்: 11616 | செய்தியை வாசிக்க
புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட உடையணிந்த இந்தியப் பெண் ஒருவர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புத்தரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை ...
19 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9944 | செய்தியை வாசிக்க
பெந்தொட்ட – அடகந்தொட்ட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெந்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 20 வயதுடைய ...
19 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9718 | செய்தியை வாசிக்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு எதிராக இன்று காலை கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சமூக நீதிக்கு எதிரான செயற்பாடுகளை ...
19 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9701 | செய்தியை வாசிக்க
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்கள், சிறைச்சாலை அதிகாரியை தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடையாள அணி வகுப்பில் ...
19 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9856 | செய்தியை வாசிக்க
இ.போ.ச. தனியார் பேருந்துச் சாரதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. இரு பேருந்துகளின் சாரதிகளும் சாவகச்சேரியில் பேருந்துகளை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் சிரமங்களை ...
18 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9416 | செய்தியை வாசிக்க
கட்டுநாயக்க விமானப் படை முகாம் அமைந்துள்ள பகுதியில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப் படை முகாமின் பெண்கள் விடுதியின் பின்புறத்தில் ...
18 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9790 | செய்தியை வாசிக்க